என்றும் மறக்க முடியாத நாள்
Accompaniment by GB Click to play xxx
[This accompaniment includes a prelude]Lyric
1. என்றும் மறக்க முடியாத நாள்
பேரின்ப நாளதுவே
பாவ உலகினில் அலைந்தலைந்து
கண்டேன் என் ரட்சகரை,
யேசுதான் அவர், காப்பாற்றினவ; ர்
என் ஆத்துமா தாகந்தீர்த்தார்.
தூக்கந்தெளிந்து பின் தாகந்தணிந்து நான்
நேசர் சமூகம் சேர்ந்தேன்.பல்லவி
மோட்சானந்தத்தில் மூழ்கிப் போனேன் நான்
யேசுவின் ரத்தம் என்னை மீட்டது.
இ/னிமேல் நானல்ல கிறிஸ்தேசு என்னிலே
மோட்சானந்தத்தில் மூழ்கிப் போனேன் நான்.2. கர்த்தரின் ஆவியால் பிறந்திட்டேன் நான்
அவர் சபையினிலே.
கல்வாரி ரத்தத்தால் நீதிமான் நான்
இயேசுவை சந்தித்திட்டேன்
பார்வை இல்லாத நான் பார்வை பெற்றேன்
யேசு என் நேசரானார்.
பிதாவின் அன்புக்கும் கிறிஸ்துவின் கிருபைக்கும்
கோடான கோடி ஸ்தோத்திரம்3. என்னில் ஏற்பட்டதோர் நல்நம்பிக்கை
என்றும் நிலைநிற்குமே.
மோட்சத்தின் ஒளியை காண்கின்றேன் நான்
அங்குள்ள மாளிகையும்
அனைத்துக்கும் காரணம் அச்சிலுவை
அங்கேற்பட்ட நம்பிக்கை
அழகிய முத்தையும் அளவில்லா ஆசியும்
பெற்றேன் அவர் கரத்தில்.
Credits
John W. Peterson 1961
Tr. Gnana Bhaktamitran Nov. 04
Transliteration
Pending
Hymn in English
O What a wonderful day
Devotional thoughts/historical background
Pending